மனம்
உன் பாதம் பார்த்தபின் -ஏன்.
பூக்கள் மரத்தில் இருந்து
கீழே விழுகிறது -என்று...
உன் கவிதை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ...
நல்லவன் என்று ...
தென்றலுக்கும் பிடிக்கிறது
-உன்னை -
அது தழுவும் போது....
நீ எத்தனை
அது உன்னை தழுவும் போது
மென்மையானவள் என்று
உன்மனதை என்னால்....
உனர முடிகிறது ....
உன்னை காண முடியாமல் ...
ஏங்கி. தவிகிரனே .....
என் தோழா
மனம்
உன் -மனதை பார்த்தபின் தெரிந்தது ....
நீ- எத்தனை நல்லவன் என்று ....
உன்- கவிதையை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ....
மென்மையானவன் என்று ....
உன் வரிகளை பார்த்தபின் தெரிந்தது ..
நீ -உண்மையானவன் என்று ....
தென்றலுக்கும் தெரிகிறதே......
உன்-இளகிய மனம் ....
உன்-மனதை என்னால் ....
உணர முடிகிறது தோழா ,,
அதனால் - தான் நான் ....
பேசுகிறேன் எப்போதும் .....
உன்னுடனே உண்மை தோழா
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக