துறவறம்
முற்றும் துறந்தவன் -முனிவனாம் ...
பொன் பொருள் பூமி எதன் -மீதும் ...
பற்றர்ரவனே முனிவனாம் -அன்று ...
சாதாரண ருத்ராச்ச மாலையும் ....
கீரை பழம் எழிய உணவும் ...
காவி உடையும் சடைமுடியும் ....
அவர்களின் அடையாளம் -அன்று
முற்றையும் முற்றிய -நிலையில் ...
அனுபவிப்பவனோ சாமியாராம் -இன்று ..
தங்க ரதத்தில் ஊர்வலமாம் .......
தங்கத்தாலான ருத்ராச்ச மாலையாம் ....
சலவைகள் மாளிகையாம் .....
மயில் தொகை சப்பரமாம் ......
தினம் ஒரு பட்டாடையாம் .....
அவருக்கு உதவியாய் - சிச்யை ....
என்று -வெளிநாட்டு அழகியாம் .....
ஏதோ ஒரு சேணலில் -தினமும் ......
அவருடைய சாதனை புகழலாம் ....
சாதாரண மானிடர்களையே ...
மிஞ்சும் பகட்டும் ஆடம்பரமும் ....
அப்பப்பா ஏமாறும் மனிதர்கள் ...
இருக்கும் வரை அவர்களை -முற்றும் ../
துறக்க வைக்கும் நிலை .....
இன்றைய சாமிகளின் நிலையாகும்
பந்தம்
அப்பா அம்மா -என்ற ....
ஒட்டு செடியில் -பிறந்த ..
ஆறு புஸ்பங்கள் -நாங்கள் ...
நிறம் வேறு வேறு -ஆனாலும் ....
குணம் வேறு வேறு ஆனாலும் ...
பண்பாலும் பாசத்தலும் ....
ஒன்றானவறே நாங்கள் .....
பிறப்பை பேனுதளிலும் ...
பிள்ளைகளை பேனுதளிலும்....
உறவை பேனுதளிலும்......
பந்த பாசங்களை காப்பதிலும் ....
எந்நிலையிலும் மாறாதவர்கள் -நாங்கள் ..
இருக்குமிடம் வேறானாலும் .....
.நினைப்பதெல்லாம் ஒன்றுதான் ......
இறைவா -நங்கள் உயிருடன் ....
இருக்கும் வரையில் -நாங்கள் ...
அனைவரும் இறக்கும் -வரையிலும் ..
யாரும் -இந்நிலை மாறாமல் ....
ஒற்றுமை குலவாமல் -ஊர் ..
போற்றும்படி கடைசிவரை .....
வாழ்ந்து-காட்ட வேண்டும் என்பதே....
இதை மட்டும் எப்போதும் -உன்னிடம்
நாங்கள் அனைவரும் வேண்டிக்கேட்க்கும் ...
வரமும் பிராத்தனையும் ஆகும்
முகவரி
மலர்ந்த முகமும் ....
அன்பான ...பார்வையும்.....
கனிவான பேச்சும் ..
உள்ளம் குளிரும் ....
சிரிப்புமே மனிதரின் ...
உண்மை முகவரி
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக