புதன், 10 ஜூன், 2009

காதல்
காதல் பதில் சொல்ல காத்திருந்த -நீ .....
எனக்கு உன் .காதல்வலி சொல்லி -நீ ......
உன் - கவிதையை முடிக்காதே...

வலி மறக்க போகும் -நீ ..
வழி தொலைந்த பாதையில் ..
.புதிய சொந்தத்தை பார் ....
எதிரே தேடி வருவதை ...

அப்போது புதிய -காதலை ....
பார்ப்பாய் எதிரே-நீ .....
அதுவே -உன் வாழ்க்கைக்கு ....
கடவுள் தந்த பரிசு -என ...
ஏற்று கொள்வாயோ -தோழா



காதல்
வேலை இல்லாதவன் ....
நினைப்பது காதல் .....
இவன் இதை தவிர ...
மற்றதை வெறுப்பான் ....

வேலை இருப்பவன் ....
நினைப்பது குடும்பம் ...
இவன் இதை தவிற ...
மற்றதை வெறுப்பான்



கல்லறை
தொலைந்த காதல் என்பதை-விட .....
நாம் -அடைந்த காதலே மேல் ...
நம்மை விட்டு பிரிந்ததை -விட ../.
நம் -அருகில் இருப்பதை-நீ ....
நேசித்து பார்த்தால் .-உனக்கு ...
.
தொலைந்த காதல் -மீண்டும் .....
வரவே கூடாது என - தோன்றும் ... .
இது அனுபவிப்பவர்களுக்கு -புரியும் ....
அவர்கள் -கல்லறையை .....
நினைப்பதை விட்டுவிட்டு-எப்போதும் ....
எதிர் - காலத்தை மட்டும் ....
நினைத்தே வாழ்வார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக