மழை
திடீரென்று வந்த மழையில் -எளுந்த .....
மண்வாசனை மனதைமயக்குகிறது ......
குளுமையான காட்றோ -புது ..
கவிதை எழுத் தூண்டுகிறது ....
மழை தூர்ரலோ -மனதை ...
பின்னோக்கி அழைக்கிறது ....
.....
கிடு கிடு என இடிக்கும் -இடியோ ...
பயத்தை ஏற்படுத்துகிறது ..
சிறுவயத்தில் இடிக்கு -பயந்து ....
அம்மாவின் சீலை முந்தானையில் ...
ஒளிந்தும் - மழைநீரில் ..
குதித்து குதித்து -ஆடியதும் ...
தெருவில் ஓடும் நீரில்சகோதரிகளுடன்.
.காகித கப்பல் -விட்டதும்...
.ஐஸ் கட்டிகளை -கையிலும் ...
பாத்திரத்திலும் பிடித்ததும் ....
அருகிருந்த ஓடையில்.......
மீன் -பிடித்ததும் ......
மழையில் நனைந்ததால் .....
ஜுரம் வந்ததும் -அதற்க்கு ...
அம்மாவிடம் வாங்கிய அடியும் ...
சுரத்திர்க்கு டாக்டர் போட்ட -ஊசியும் ....
மீண்டும் மழையைபார்த்தால்- ஓடுவதும் ....
எல்லாமே ரம்யமாய் என் -நினைவில் ....
மீண்டும் மீண்டும் வருகிரதே ....
அந்த சிறுவயது சந்தோசம் ....
இப்போது மழையை -பார்த்தால் ....
கிடைக்கும் சந்தோசத்திர்க்கு ....
ஈட்டாகுமா ஈட்டாகுமா ....
சிறுவயது சந்தோசமோ ...நம்
மனதில் என்றும் நினைவாக
ஆயுதம்
உன்னை கொல்ல ஆயுதம் .. ..
தேவை இல்லை பத்திரிக்கை -வடிவில்
கொஞ்சம் சூடான அல்வாவுடன் .....
வீணான செலவு எதற்கு ......
ஒரு துளி விசம் போதும் ..
நீ -குடிக்கும் தண்ணீரில் -
கலப்பதர்க்கு ...இல்லையோ ....
உன் -தவறுகளை சொல்லி ..
vaaiyaal திட்டினாலே போதும்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக