புதன், 10 ஜூன், 2009

அறிவு
மனிதருக்கு ஆறு அறிவு ....
சொல்வது மனிதர்கள் ...
தம்மால் பேசமுடியும் -என்பதால் ...

மனிதர்கள் ஏன்மிருகங்களுக்கு ஐந்து அறிவு ....
இதை -சொல்லவதும் ?
மிருகங்களால் பேச முடியாது -என்பதால் ....

காட்டில் வாழும் மிருகங்கள் -தான் ..
கூட்டமாய் வாழும் .கூட்டமாய் ஓடும் ...
கூட்டமாய் உண்ணும் .கூட்டமாய் உறங்கும் ..
வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் .....
மனிதனின் சொல்படி நிற்பது ...
நடப்பது உண்பது உறங்குவது...
செய்வது எல்லாமே மனிதரின் -இஸ்ட்டபடி ...
மனிதன் கற்று தருவதை -நன்றாக ...
கற்றுக்கொண்டு அவனைவிட சிறப்பாக.....
செய்து -அவனுக்கு புகழையும் ....
பணத்தையும் தேடி தருகிறது ...

அந்த -மிருகங்களுக்கு மட்டும் ....
வாய் -என்று ஒன்று இருந்தால் ....
.ஏய் - மனில் புதைந்து மண்ணை ..
போகும் -மானிட ஜன்மங்கலே....
நாங்கள் -உணவிற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுகிறோம் .....
வேறு -வழியில்லாமல் ..
நீங்கள் -பணத்திற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுவது நீஆயமா ...
நாங்கள் -உயிர் வாழ உயிர்களை ...
கொள்கிறோம் வேறு வழியில்லாமல் ...

நீர் உம் குலம் வாழ உயிர்களை -கொல்வது ...
எல்லா வழிகளும் தெரிவதால் ....
நாங்கள் தனித்து இருந்தாலும் .....
கூட்டமாக தான் வாழ்கிறோம் ...
நீர் -கூட்டமாக கூடினாலும் ...
தனி தனியாக வாழ்வது -உம் ...
சுய நலன்களை கருதி .....
மிருக வதை சட்டம் -என்பீர்கள் ...
புளுகிராஸ்என்பீர்கள்-எங்களை ....
காப்பாற்றுகிறோம் என்பீர்கள் ...
ஆனால் -நீங்களேஎங்களை-உம் ..
வீட்டு செல்ல பிராணிகளாய் -வளர்ப்பீர்கள் ..
யாமந்த ஆடு கோழி ,மாடு .பன்றிகளை ...
வெட்டி -உணவாக சமைபீர்கள் ....
ஊருக்கு விருந்து வைப்பீர்கள் ...
ஏன் - சிங்கம் ,புலி யானை ..
இதையெல்லாம் உண்பதில்லை ....
இவைகளை -நெருங்கினால் அவை ....
உங்களை உண்டுவிடும் என்பதால் ....
இருந்தாலும் விடுகிறீர்களா ....
அவைகளையும் தந்திரமாக -பிடித்து ...
கொன்று தொலையும் தந்தத்தையும் ..
விற்று பணம் பார்த்து கொள்கிறீர்கள் ....
நீங்கள் மட்டும் இறக்கும் போது ...
உம்முடன் -அந்த பணத்தை போட்டு ..
.புதைகிரார்கள இல்லையெ -உம் ..
கடைசி பயணத்தில் உம் -நெற்றியில் ..
ஒரே -ஒரு ரூபாய்தான் ஓட்டபடுகிறது ...
அதவும் -சுடுகாட்டில்
வெட்டியான் எடுத்து கொள்கிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக