புதன், 10 ஜூன், 2009

பயம்
எட்டு கம்பி -ஜெயில் ....
கதவுக்கும் கனமான ...
ஒரு பூட்டு -அதன் ...
உள் இருக்கும் மனிதன் ...அந்த
கம்பிகளையும் திருடிவிடுவான் -என்று ....


பிறந்த நாள் வாழ்த்து
முதலில் தாயாரின்
ஆசிப் பெற்று ....
தண் நம்பிக்கையுடன் -வாழ்க ...
கடவுளின் ஆசி பெற்று ....
நான் -என்ற கர்வமுடன் வாழ் ....
நல்லோரின் ஆசிபெற்று ..
நலமுடன் வாழ்க ....
நண்பர்களின் ஆசி பெற்று ...
நட்பை எந்நிலையிலும் ...
மறவாது வாழ்க..
பல்லாண்டு பல்லாண்டு ...
எல்ரோருடனும் பாசமாய் ....
நீர் நீடூடி வாழ்க வாழ்க


ராமன்
நம்பிக்கையுடன் இருந்தால் .....ஒரு -...
ராமன் வருவான் - நிட்ச்யம் ....
இல்லையோ -தெரிந்தும் தெரியாமலும் ...
மணந்தவன் ராவணனாக -இருந்தால் ...
அவனை -ராமனாக மாற்றுவது ....
சீதைகளாகிய நம் -கடமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக