புதன், 10 ஜூன், 2009

latha:
மரமும் மனிதரும்
மரத்திற்கும் மனிதர்க்கும் ...
ஒற்றுமை உண்டோ -எப்படி ?
பூமியில் விதை - ஊன்றியோ ..
அல்லது - சிறு செடியாகவோ ....
நட்டு வேர்விட்டு வளர்கிறது .....

மனித உயிர் -தாயின் ....
கருவில் விந்தாக உருவாகிறது .....
மரம் சிறு செடியாக -முளைத்து ....
வேர்விட்டு வளர்கிறது .....
.
கரு பிண்டமாக உருவாகி ....
உருபெற்று வளர்கிரதே ....
மரம் தனக்கு விடும் -நீரை ./..
உறிஞ்சி வளர்கிரதே.......
கரு தண் தாயின் -ரத்தத்தை ....
உறிஞ்சி வளர்கிரதே ....

மரம் சிறு செடியாக -முளைத்து ...
சிறிது சிறிதாக - வளர்ந்து ..
.மரமாக வளர்சிபெருகிறது ...

கரு பிண்டமாக வளர்ந்து ....
பத்து மாதத்தில் -குழந்தையாக
வளர்ந்து இப்பூமியில் -பிறக்கிறது ....
மரம் சிறிது சிறிதாக -வளர்ந்து ..
மரம்மாக மாறி -நமக்கு ...பூ
காய் கணிகளை கொடுக்கிறது ...
அதுமட்டுமின்றி விறகாகவும் ..
.கறியாகவும் சாம்பலாகி -இருதியில் .
.உரமாகவும் பயன் பட்டு -மீண்டும் .
.புதிய செடி கொடி மரம் ...
வளர்வதற்கு உதவுகிறது ....

குழந்தையும் சிறிது சிறிதாக ...
வளர்த்து மூன்று மாதத்தில் -குபுரக்கவிழ்ந்து ....
எட்டு மாதத்தில் தவழ்ந்து ...... ..
.பத்து பண்ணிரண்டு மாதத்தில் ...
எட்டு வைத்து நடைபயின்று .......
நடக்கிறது -கொஞ்சம் கொஞ்சமாக .....
வளர்ந்து -பருவத்தில் திருமணம் ....
முடித்து - புதிய சந்ததியை.....
உருவாக்கி -மீண்டும் மனிதர்களை ....
தோற்ருவித்து தம் பரம்பரையை ....
வாழையடி வாழையாக -வாழ்விக்கிறான் ...
மனிதர்கள் மறிந்து -போனாலும் ...
நல்குலத்தில் பிறந்தது -மக்களிடையே..
நல்மதிப்பு பெற்று இருந்தால் ....
அவன் புகழும் செயலும் .....
மரங்களைப்போல் மீண்டும் ...
மீண்டும் -அவன் வழித்தோன்றளின் ....
மூலம் -தொன்று தொட்டு பேசப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக