ஊணம்
உடல் ஊணம் உள்ளவன் -தண் ....
மனதில் பலவானாக -இருக்கிறான் ...
உடலால் பலவானாக -இருப்பவன் ...
மனதில் ஊனமாக ..இருக்கிறான்....
கணில்லாதவனோ தானே ....
இசையமைத்து பாடுகிறான் .... .....
கையில்லாதவனோ ஓவியம் வரைகிறான் .. ...
கால் இல்லாதவனோ கதை -எளுதுகிறான்...
கவிதை சொல்கிறான் .....
காவியம் படைக்கிறான் ....
பேச முடியாதவரோ-வேலைக்கு ....
சென்று பொருள் சேர்கின்ற்னர் ....
இவர்கள் எல்லோரும் இன்னும் -
எத்தனையோ .சாதனைகள் -தம் ..
வாழ்வில் செய்து இன்றும் ......
காவியம் படைகின்றனர் ....
உடல் பலவான்களோ -சிலர் ....
தம் -மனத்தால் ....
ஊனமானவர்களாக இருக்கின்றனர் ...
ஊமையாய் இருக்கின்ற்னர் ....
கண் இருந்தும் குருடர்களாய் -இருக்கின்றனர் .. .
இவர்கள் பார்வைக்கு குறைவற்று ...
இருந்தாலும் -வாழ்க்கைக்கு நிறைவற்ற்...
மனிதர்கள் ஆவார்கள் ....
குறை காணும் வாழ்க்கை வாழும் ..
குறை உள்ள மனிதர்களோ ....
நிறைவான வாழ்க்கை .....
வாழ்தலும் முடியுமே
சாட் உலகம்
எண்ணங்களின் பரிமாறலும் ....
எழுத்துக்களின் பரிமாறலும்........
கவிதைகளின் பரிமாறலும்........
கதைகளின் பரிமாறலும் ...
சொந்தங்களின் பரிமாறலும்....
சோகங்களின் பரிமாறலும்......
பந்தங்களின் பரிமாறலும்......
பாசங்களின் பரிமாறலும்....
காவியங்களின் பரிமாறாலும்....
காலத்தின் பரிமாறலும்......
ஒரே இடத்தில் இருந்து .. ...
எத்தனை நொடியில் ...
பரிமாறிக்கொள்ள முடிகிறது ...
ஒருவர் முகம் .-மற்றவர் .....
பார்க்காமல் இந்த -கணினியின் ./......
சாட் பகுதி மூலம்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக