புதன், 10 ஜூன், 2009

ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்


கொடை
தான் சென்ற பாதையில் ....
படர இடமில்லாமல்- தரையில் ....
படர்ந்து கொண்டிருந்த
முல்லை -கொடிக்கு ...
தான் -வந்த தங்க தேரையே....
கொடி படர்வதற்கு -இடமாக ....
கொடுத்து படரவிட்டான் ....
கொடை வள்ளல் பாரி -அன்று ....

சில -சாமி சந்ததிகளில் ....
குடும்பத்துடன் தங்க தேர் இழுத்து .....
நிலைநிறுத்தும் அனுமதியும் ...
.கிடைக்கிறது இப்போது -எப்படி ?
அவர்கள் சன்னதிக்கு தரும் ....
பெரும் நன்கொடைகளால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக