மரணம்
பொழுதுகள் தினம் விடிந்தாலும்......
மாதங்கள் கடந்தாலும் ...
வருடங்கள் ஓடினாலும் .....
ஆயுள் மட்டும் முடியத்தான் -வேண்டும் ..
அப்போதுதான் உம் -சந்ததியும் ...
எல்லோருடைய சந்ததியும் ....
உருவாகி வளர்ந்து ....
அவரவருடைய குல பெருமையை .....
ஊருக்கும் நாட்டிற்க்கும் உணர்த்தலாம் ...
அதனால் மரணம் என்பது ...
நிச்சயம் வேண்டும் எல்லோர்க்கும் ....
முடிவு என்று ஒன்று இருந்தால் தான் ...
ஆரம்பம் என்று ஒன்று இருக்கும் ...
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால்தான் ...
முடிவு என்று ஒன்று ஏற்ப்படும்
latha:
பட்டாளம்
மழலை பட்டாளம் -ஒன்று....சேர்ந்தால்
அவைகள் இருக்குமிடம் இரண்டுபடும் ....
இளைனர் பட்டாளம் ஒன்று -சேர்ந்தால் ....
கூத்தும் கும்மாளமும் -கேலியும் ...
கிண்டலுமாய் ஆட்டமும் -பாட்டுமாய் ...
அந்த இடம் இரண்டுபடும்...
பெண்கள் இரண்டுபடும் ஒன்று -சேர்ந்தால் ..
உடை பற்றியும் நகை பற்றியும்....
அழகை பற்றியும் ஆசையை பற்றியும்....
சமூகத்தை பற்றியும் நாகரீகத்தை ....
பற்றியும்- பேசி அந்த இடம்-..இரண்டுபடும்..
ஆண்கள் பட்டாளம் ஒன்று சேர்ந்தால்....
அரசியலும் சினிமாவும் ....
ஆன்மீகமும் விஞானமும் ....
கருத்துகளும் கலந்துரையாடலுமாய் ....
அந்த இடம் இரண்டு படும் .....
ஆனால் -ராணுவபட்டாளாம் ஒன்று சேர்ந்தால்....
அங்கு -பீரங்கி , வெடிகுண்டுகளின் முழக்கமும் .....
துப்பாக்கிகளின் வெடி சத்தமும் .....
அலரல்சத்தமும் ஆவேச முழக்கமும்மாக ...
அந்த இடம் இரண்டு படும் ......
முன்பு சொன்ன பட்டாளங்களின் ....
நடைமுறைகள் எல்லோரும் விரும்புவது .
ராணுவ நடைமுறையோ எல்லோரும்..
வேதனை கொள்வது -இதில் ....
சந்தோசமாய் இருந்த எத்தனையோ --
உயிர்கள் நொடிக்கு நொடி இறக்கபடலாம் ....
இந்த இடமோ ரத்களரியகவும் ..
அழுகையும் ஒலக்குரலாகவும் ....
வேதனையால் இரண்டுபடும் ...
இந்த பட்டாளங்கள் ஒன்று சேர்ந்தால்
அங்கு சந்தோசத்திற்கு இடமேது ... ..
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக