புதன், 10 ஜூன், 2009

கஷ்டம்
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....
திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....
பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...
பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....
வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....
ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....
கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......
கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....
செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....
செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
குழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....
குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...
பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...
ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...
கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...
எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு

அதை அடைவது கஷ்டம்....
எல்லாம் இறைவன் செயல் ....
இன்னார்க்கு இன்னாரென்று ....
நம் -பிறப்பின் போதே.-பிரம்மன் ...
விதியை நம் தலையில் எழுதி ....
அனுப்புவதும் எமன் அதை
செய்து முடிப்பதும் ....
நம் வாழ்கை தத்துவம் ...
அதன் படி நடப்பது உத்தமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக