ஆயுள் ரேகை
ஊருக்கே ஜோதிடம் ...
சொல்பவன் தன் ஜாதகம் ..
பார்க்கமாட்டான் எப்போதும் ...
எங்கே தன் ஆயுள் ..
நாளையோ முடியும்
என தெரிந்து விட்டால் ..
என்ன ஆகும் ..என்ற பயத்தில்
இதயம்
துடிக்கும் போது தெரியும் ...
யாருக்காக எதற்காக .....
துடிக்கிறோம் என்று ...
ஆனால் நிக்கும் போது ..
அதற்க்கே தெரியாது ....
எதற்காக எப்படி ...
நின்றோம் என்று
நம்பிக்கை
சட்டினியை பார்த்து ..
தோசை அழுதது -
என்னை தொடதே ...
எனக்கு எரியும் என்று .....
தோசை ...பார்த்து.....
சட்னி சொன்னது ....
நான் உன்னை தொடாவிட்டால் ...
யாரும் உன்னை ....
சீந்த மாட்டார்கள் -என்று
..அதை -பார்த்து மனிதன் ..
சொன்னான் உங்களை -நான் ..
முழுங்கி விட்டால் உங்களுக்குள் ...
சண்டையோ நடக்காது ..
நம்புங்கள் என்றான்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக