புதன், 10 ஜூன், 2009

கூட்டம்
வீதியிலே மனிதர் கூட்டம்
திண்டாடும் திருடர்கள்
பாதியிலே திருடிவிட
மனமில்லா மணிதர்கள்
கையிலோ காலி பர்ஸ்
காதிலோ ஓல சொல்
பணம் காணவில்லை -*என்று
நெஞ்சிலே வேதனை உண்டு
பார்பவரெல்லாம் திருடரை போல் தெரிவது
கூட்டத்தில் தேடி அலையும் மணிதர்கள்


அவமானம்
மனிதனுக்கு அவமானம்
மானம் கெட்டு வாழ்வது
நிலவுக்கு அவமானம்
மனிதர்களின் இருட்டு வாழ்கை
பயிர்களுக்கு அவமானம்
பிறர் தன்னை உண்பது ...
பெண்ணுக்கு அவமானம்
பிறர் உற்று பார்ப்பது
பெண்மைக்கு அவமானம்
மற்றவர் கேலி பேசுவது
கண்ணுக்கு அவமானம்
காண கூடாத காட்சிகளை
கண்ணால் காண்பது

வளம்
எண்ணை வளம் இல்லை - .....
இந்த இந்திய திருநாட்டில் ....
வறுமை காரணமாய் கையை ...
ஏந்த வேண்டியது அயல்நாட்டில் .....
ஒழுங்காய் பாடுபட்டு
உளைத்துவிட்டால் வயல்காட்டில் .....
உழுதவனுக்கு எஞ்சுவது -தற்போது
புழுத்த ரேசன் அரிசி .......
நம் நாட்டின் மதிப்பு -உயர்வது,,,,,
நிட்ஜையம் அயல்நாட்டில் ...
ஏநென்றால் இந்தியரின் .....
உழைப்பை பயன் படுத்தி ...
அவர்கள் பயன்பெறுவது .....
நிட்ஜயம் என்ற நிலையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக