புதன், 10 ஜூன், 2009

கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும் .....



ஸ்ரீதர் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
உப்பில்லா பண்டம் குப்பையிலே ..
எனும் - பழமொழியை பொய்யாக்கும் ....
உப்பளம் நிறைத்த கடற்கரை மாநகரம் ...
தூத்துகுடியில் பாலுராஜ் தேவருக்கும் ....
உமையாள் ஸ்ரீதேவி அம்மைக்கும் ..
முத்துக் குளியலில் பிறந்திட்ட நல்முத்து ..
உன் -நாமமோ ..ஸ்ரீதர் -என ......
திருமாலின் அம்சமாய் அமைததுவே ......
இருபத்தி நான்காவது பிறந்தநாள் .....
காணும் உனக்கு நாளை -விடியும் ....
விடியல் இனிமையாகவும் .....
சந்தோசமாகவும் விடியட்டும் ...
இந்த ஆண்டு பிறந்த நாள் ...
ஏதோ நினைவலைகளுடன் தென்றலுடன் ....
காற்றாய் கலந்து மறைந்தாலும் ....
அடுத்து வரும் பிறந்தநாள் ....
உம் -வாழ்கையின் மறு பிறப்பாய் ....
திருமணத்தில் மலரட்டும் ...
அதற்கடுத்து வரும் ஆண்டோ ...
உம் -சந்ததியின் தொடக்கத்தை தொடரட்டும் ..
தொடர்ந்து வரும் பிறந்த நாட்களில் ...
உறவின் சூழ்நிலைகளில் கலந்து ..
சுக துக்க சந்தோசங்களையும் ...
வாழ்கை நெறிமுறைகளை அடைந்தும் ..
சந்தொசமாகவே தொடரட்டும் ..
நீர் வாழ்க உம் குலம் வாழ்க ..
உம் புகழ் என்றென்றும் வாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக